குழந்தைகளுக்கு செய்யப்படும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் பெற்றோர்கள் எப்போதும் தம் குழந்தைகளுக்கு சிறந்ததையே வழங்க விரும்புவார்கள். வளரும் காலத்தில் குழந்தைகளின் உடல் வேகமாக மாறி வருகின்றது. அவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய அவர்களுக்கு முறையாக, அட்டவணைப்படியான மருத்துவ பரிசோதனைகள் செய்வது சிறந்ததாகும். குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனைகள் தேவை. குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும், உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியவும், பெற்றோருக்கு அத்தியாவசிய வழிகாட்டுதலை வழங்கவும் இவை பெரிதும் உதவுகின்றன. மேலும்,…
Read Moreஇதய ஆரோக்கியம் – வருமுன் காப்போம்!
நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன்-செறிந்த இரத்தத்தை செலுத்தி, நம்மை உயிருடன் வைத்திருக்க நம் இதயம் அயராது உழைக்கிறது. ஆனால் அதன் செயல்திறன் குறையத் தொடங்கினால் என்ன ஆகும்? இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு, அவை தோன்றியவுடன் முடிந்தவரை விரைவாக மருத்துவரை அணுகுவது முக்கியம். இதயப் பிரச்சினையின் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானது, ஏனென்றால் இது மாரடைப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், மரணத்துக்கு வழிவகுக்கலாம். இதய நோய் ஏற்படும் அபாயம் யாருக்கு அதிகம்? பின்வரும் ஆபத்துக்காரணிகள் இருப்பவர்களுக்கு இதய நோய்க்கான அபாயம் அதிகம்,…
Read Moreமகளிர் மருத்துவத்தில் லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை
மகளிர் மருத்துவத்தில் சமீபகாலமாக பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை ஆகும். இந்த குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை தொழில்நுட்பமானது, மகளிருக்கு ஏற்படும் ஏராளமான நோய் நிலைமைகளைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளிக்கும் விதத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறையில், சில சிறப்பு கருவிகள் மற்றும் ஒரு சிறிய கேமரா (லேப்ரோஸ்கோப்) பயன்படுத்தப்படுகின்றன. இந்த லேப்ரோஸ்கோப் நமது உடலின் உள்உறுப்புகளின் படங்களை ஒரு…
Read Moreமருத்துவத் துறையில் “கோல்டன் ஹவர்” என்றால் என்ன?
மருத்துவத் துறையில் “கோல்டன் ஹவர்” என்ற சொல் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. துயர சம்பவங்களினால் நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு 60 நிமிட காலத்திற்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது முக்கியம். இந்த முக்கியமான காலக்கெடுவிற்குள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுடன், அவர்களின் உடல்சார் செயல்பாடுகளும் பழைய நிலைக்கு மீண்டு வர வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்திற்குள் நோயாளிகள் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால சிக்கல்கள் மற்றும் இறப்புக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். “கோல்டன் ஹவர்” என்ற கருத்து…
Read More